காணாமல் போன ரகசியம்

Saturday, February 03, 2007

யாரோ ஒரு பாவிப்பய கட்டி வெச்ச தாயத்துல ரெண்டு மாசமா வெளிய வரவே முடியாம போச்சு! இதனால் பயம் விட்டுப் போன பெனாத்தலார் அவர் கனவுல கூட எங்க ஊர்க்காரங்க வரலைன்னு தனியா பதிவு போட்டு சொல்றார்.

தமிழ் மணத்துல என்ன நடக்குது இப்போ? லொடுக்கு அண்ணாச்சி என்ன ஆனார்? இந்தியா மேற்கிந்தியத் தீவுகள் அணியை ஒரு நாள் தொடர்ல ஜெயிச்சதுல அண்ணன் காலரைத் தூக்கி விட்டுகிட்டு அலம்பல் பண்னிகிட்டி இருப்பாருன்னு நினனக்கிறேன்!

மக்களே வேற ஏதாவது விசேஷமான கொலை வெறித் தகவல்கள், சண்டை சச்சரவுகள் ஏதாவது நடந்ததா? போரடிக்காம போயிட்டிருக்கா?

அந்த தாயத்தைக் கட்டி எங்களுக்கே சூனியம் வெச்ச ஆளு மட்டும் கைல அகப்படட்டும். சூப்பு, பிரியாணி, 65ன்னு போட்டு கொண்டாடிப்புடுறோம்.