ஒரு கவிதை - காதல் பிசாசு!

Friday, October 06, 2006


உயிழந்த பின்னும்
உறவுகளில் நாட்டம்!
இழந்தது உடலைத்தான்!
உணர்வுகளை அல்ல!

ஆசைகள் அழியாமல்தான்
ஆவிகளாய் அலைகிறோம்!
நிராசைகள் எங்களை
நிர்க்கதி ஆக்கிவிட முடியாது!

மீண்டும் மீண்டும்
வருவோம்!
மண்ணுலக ஆசைகள்
எங்களிடம்
நிரந்தரமாய்
இருக்கும் வரை!
அவை
இறக்கும் வரை!

2 comments:

லெனின் பொன்னுசாமி said...

காரணம் எல்லாம் ஒன்னுமில்ல..எனக்கு ரீங்க போட்டிங்க..உங்களுக்கு நான் ஒன்னு..!

யோசிப்பவர் said...

//உயிழந்த பின்னும்
உறவுகளில் நாட்டம்!
//

//ஆசைகள் அழியாமல்தான்
ஆவிகளாய் அலைகிறோம்!
//
//அவை
இறக்கும் வரை!

//
இந்த வரிகள் மட்டும் நன்றாயிருக்கிறது!!!